இனமத பேதங்களற்ற ஐக்கிய இலங்கைத் திருநாட்டை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் இச் சித்திரைப் புத்தாண்டில் திடசங்கர்ப்பம் பூணுவோம். – கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன்.

தமிழ் சிங்கள வேறுகாடுகளைக் கடந்து எல்லா மக்களும் இலங்கையில் ஒருமித்துக் கொண்டாடுகின்ற  இச்சித்திரை புத்தாண்டு தினத்தில் உங்கள் அனைவரையும் வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். மலர்ந்திருக்கின்ற இச் சித்திரை புத்தாண்டு தினத்தில் இன,மத பேதங்களைக் கடந்து புத்தாக்க சிந்தனையுடையவர்களாகவும் எதிர் காலத்தின் தேவைகளை உணர்ந்தவர்களாகவும் எமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மலந்திருக்கின்ற இப் புத்தாண்டானது இலங்கை மக்களைப் பொறுத்த வரையில் முக்கியமான ஓர் புத்தாண்டாக நான் பார்க்கின்றேன். இந் நாட்டிற்கும் முக்கியமான ஓர் தருணமாக இது அமைந்திருக்கின்றது. ஏனென்றால் வடக்கில் [...]

இனமத பேதங்களற்ற ஐக்கிய இலங்கைத் திருநாட்டை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் இச் சித்திரைப் புத்தாண்டில் திடசங்கர்ப்பம் பூணுவோம். – கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.(படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டமும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமும் நேற்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றன. இக் கூட்டங்களை முன்னிட்டு மட்டக்களப்பு நகரிலும் மாவட்ட செயலகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மாவட்ட செயலகத்தினுள் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. மாவட்ட செயலகத்துக்கு வந்த வாகனங்கள் அனைத்தும் வெபர் விளையாட்டு மைதானத்திலும் வாடி வீட்டுக்கு முன்னாலுமே தரித்து வைக்க அனுமதிக்கப்பட்டன. செயலக மாநாட்டு மண்டபத்தினுள் கையடக்க தொலைபேசி கொண்டு செல்லவும் எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை. இக் கூட்டங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் [...]

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.(படங்கள் இணைப்பு)

புதிய செய்திகள்

காத்தான்குடி பிரதேசத்தில் அபின் கண்டுபிடிப்பு.

காத்தான்குடி பிரதேசத்தில் அபின் கண்டுபிடிப்பு.

காத்தான்குடிப் பொலிசார் காத்தான்குடி பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அபினை கைப்பற்றியுள்ளனர்.
நேற்று மாலை காத்தான்குடி பொலிசாருக்கு  கிடைத்த தகவலையடுத்து குறித்த வீடு பரிசோதிக்கப்பட்ட போது மறைத்து வைத்திருந்த அபினை கைப்பற்றியுள்ளனர்.
25.28 கிராம் நிறைகொண்ட அபின் இதன் போது கைப்பற்றப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குணவர்த்தன தெரிவித்தார்.
புதிய காத்தான்குடி விடுதி வீதியலுள்ள வீடொன்றிலேயே இவ் அபின் கைப்பற்றப்பட்டதாகவும் இதை வைத்திருந்த கச்சிமுகம்மது லியாவுதீன் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார். குறித்த நபரையும் [...]

கப்பல் வரும்வரை காத்தி ராமல் விவசாய உற்பத்தியில் தன்னிறைவு காணும் நாடாக இலங்கையைக் கட்டியெழுப்ப நடவடிக்கை -ஜனாதிபதி

கப்பல் வரும்வரை காத்தி ராமல் விவசாய உற்பத்தியில் தன்னிறைவு காணும் நாடாக இலங்கையைக் கட்டியெழுப்ப நடவடிக்கை -ஜனாதிபதி

கப்பல் வரும்வரை காத்தி ராமல் விவசாய உற்பத்தியில் தன்னிறைவு காணும் நாடாக இலங்கையைக் கட்டியெழுப்ப அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
வெற்றிகொள்ள முடியாது என்ற பயங்கரவாதத்தை வெற்றிகொண்டது போல், நாட்டின் விவசாயத்துறையை முன்னேற்றி அபிவிருத்தியும் சுபீட்சமும் நிறைந்த நாடாக இலங்கையை மாற்ற அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
படஅத்த விவசாயப் பூங்காவிற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் பெயரைச் சூட்டும் வைபவமும் விவசாய வாரம்- 2010 ற்கான ஆரம்ப வைபவமும் நேற்று ஜனாதிபதி [...]

மரணத்தை வென்று, நான் பட்டம் பெறாத மருத்துவராகி விட்டேன்.-பிடல் காஸ்ட்ரோ

மரணத்தை வென்று, நான் பட்டம் பெறாத மருத்துவராகி விட்டேன்.-பிடல் காஸ்ட்ரோ

மரணத்தின் வாயிலைத் தொட்டுவிட்டு திரும்பி வந்திருக்கிறேன் என்று கியூபாவின் முன்னாள் அதிபரும், முதுபெரும் கம்யூனிஸ தலைவருமான பிடல் காஸ்ட்ரோ (84) உணர்ச்சி ததும்ப தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் என் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது பிழைப்பேனோ, மாட்டேனோ என்று நினைத்தேன். ஆனால் நான் மரணத்தை வென்றுவிட்டேன் என்று மெக்ஸிகோ நாட்டின் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிடல் காஸ்ட்ரோ கூறியுள்ளார்.
அந்த பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது,
எனக்கு [...]

ஐபிஎல் அமைப்பில் நடந்த ஊழல் மூலம் கிடைத்த பணத்தை வைத்து புது விமானமே வாங்கியுள்ளார் லலித் மோடி.

ஐபிஎல் அமைப்பில் நடந்த ஊழல் மூலம் கிடைத்த பணத்தை வைத்து புது விமானமே வாங்கியுள்ளால் லலித் மோடி.
ஐபிஎல் அமைப்பில் நடந்த ஊழல்கள் எதிரொலியாக அதன் ஆணையர் பதவியிலருந்து தூக்கப்பட்டார் மோடி. அவர் மீது இந்திய கிரிக்கெட் ஆணையம் விசாரணைக் குழு அமைத்து விசாரித்து வருகிறது. ஆனால் விசாரணைக்கு வராமல் டிமிக்கி அடித்துக் கொண்டிருக்கிறார் மோடி. தனது வக்கீலை மட்டும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்.
தற்போது வெளிநாட்டில் போய் உட்கார்ந்து கொணடிருக்கும் மோடி, மும்பை [...]

சு.க.வின் 59 வது மாநாடு நாளை அலரிமாளிகையில்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 59 ஆவது மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நாளை (2 ஆம் திகதி) அலரி மாளிகையில் நடைபெறவுள்ளதாக சுதந்திரக் கட்சி செயலாளரும் அமைச்ச ருமான மைத்திரிபால சிறிசேன கூறினார்.
மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநா ட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1951 செப்டம்பர் 2 ஆம் திகதி உருவாக்கப்பட்டது. கடந்த 59 வருடங்களில் 4 பேர் கட்சிக்கு சிறந்த தலைமைத்துவம் அளித்தனர். கட்சியின் 59 [...]

வாழைச்சேனை  கலைமகள்  தனியார் கல்லூரி மாணவர்கள் கல்வி சுற்றுலாவினை மேற்கொண்டு திருமலையில் முதலமைச்சர் செயலகத்தை பார்வையிட்டனர்.

வாழைச்சேனை கலைமகள் தனியார் கல்லூரி மாணவர்கள் கல்வி சுற்றுலாவினை மேற்கொண்டு திருமலையில் முதலமைச்சர் செயலகத்தை பார்வையிட்டனர்.

மட்டக்களப்பு வாழைச்சேனை  கலைமகள்  தனியார் கல்லூரி மாணவர்கள் கல்வி சுற்றுலாவினை மேற்கொண்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தினை பார்வையிட வந்தபோது கிழக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்து உரையாடியபோது எடுக்கப்பட்ட படம்.

இந்திய வெளியுறவுச் செயலாளருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு.

இந்திய வெளியுறவுச் செயலாளருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு.

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள வெளியுறவுச் செயலாளர் நிருபமாராவ் இன்று கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்கும் இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமாராவ் அவர்களிற்கும்; முக்கிய கலந்துரையாடல் ஒன்று திருகோணமலையில் உள்ள முதலமைச்சர் செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது.
மேற்படி கலந்துரையாடலில் விசேடமாக கிழக்கு மாகாணத்தில் தற்போது நிரந்தர வீடுகள் அற்றிருப்பவர்களுக்கும் அத்தோடு வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து [...]

எச்சரிக்கையை மீறி ஜெகன் மேற்கொள்ளும் ஆறுதல் யாத்திரைக்கு,சோனியா அதிரடி நடவடிக்கையை,ஆந்திர அரசியலில் பரபரப்பு.

எச்சரிக்கையை மீறி ஜெகன் மேற்கொள்ளும் ஆறுதல் யாத்திரைக்கு,சோனியா அதிரடி நடவடிக்கையை,ஆந்திர அரசியலில் பரபரப்பு.

ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் முதலாமாண்டு நினைவுநாள், மாநிலம் முழுவதும் நாளை மறுதினம் அரசு சார்பில் அனுசரிக்கப்படுகிறது.

இதற்கிடையே ஒய்.எஸ்.ஆரின் மகனும் காங்கிரஸ் எம்.பி.யுமான ஜெகன்மோகன் ரெட்டி, கட்சி மேலிட உத்தரவை மீறி இதுவரை 3 கட்டமாக ஆறுதல் யாத்திரை நடத்தியுள்ளார். இந்த யாத்திரையின்போது தனது தந்தையின் மரணத்தை தாங்க முடியாமல் இறந்த தொண்டர்களின் குடும்பத்தினரை சந்தித்து நிதியுதவி அளித்து வருகிறார்.

திட்டமிட்டபடி 4வது கட்டமாக பிரகாசம் மாவட்டத்தில் வரும் 3ம் தேதி ஆறுதல் [...]

கிழக்கு மாகாணத்திற்கான மின் விநியோகத்திட்டம் சம்பந்தமான கூட்டம்.

கிழக்கு மாகாணத்திற்கான மின் விநியோகத்திட்டம் சம்பந்தமான கூட்டம்.

சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்தப்படவுள்ள மின் விநியோகத்திட்டம் சம்பந்தமான கூட்டம் கௌரவ வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் பங்குபற்றுதலுடன் கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் எதிhவரும் 2010.09.06ந் திகதி மு.ப.10.00 மணிக்கு மட்டக்களப்பு கச்சேரி மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இக் கூட்டத்தில் மின்சார சபையின் கிழக்கு மாகாணத்திற்கான பிரதி பொது முகாமையாளர் மற்றும் மின்சார சபை மாவட்ட, பிரதேச மட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

கிழக்கு மாகாண சபை பிரதி தலைவராக ஆரியவதி கலப்பதி நியமனம்

கிழக்கு மாகாண சபை பிரதி தலைவராக ஆரியவதி கலப்பதி நியமனம்

கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி பெண் உறுப்பினராக திருமதி.ஆரியவதி கலப்பதி மாகாண சபை பிரதி தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் சார்பில் போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட திருமதி.ஆரியவதி கலப்பதி மேற்படி சபை பிரதி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதி தலைவராக இருந்த திரு.எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டதனையடுத்து மேற்படி வெற்றிடம் ஏற்பட்டது. அவ் வெற்றிடத்திற்கே திருமதி.ஆரியவதி கலப்பதி நியமிக்கப்பட்டுள்ளார் என்பது [...]