20.05.2013 - 21:45

19.05.2013ம் திகதி மு.ப 9.00 மணியளவில் திருகோணமலை செல்வநாயகபுரம்-1 ல் அமைந்துள்ள கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகத்தர் சங்க திருகோணமலை மாவட்ட அலுவலகத்தில் ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர் பசுபதி கந்தசாமி அவர்கள் தலைமையில் கிழக்கு மாகாணத்தில் வேறுபட்ட திணைக்களங்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் ஒன்றுகூடலுடன் கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகத்தர் சங்கம் அங்குரார்பனம் செய்யப்பட்டதுடன் நிருவாகிகள் தெரிவும் இடம்பெற்றது.

இப்பொதுக்கூட்டத்தில் கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவராக ஏறாவூர் நகரசபை முகாமைத்துவ உதவியாளரும், அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய ச.விஜிதராஜாவும், செயலாளர்...

20.05.2013 - 19:38

700 இற்கும் அதிகமான போலி சிகரெட்டுக்களையும்  5 கிராம் கஞ்சாவையும் வைத்திருந்த 7 பேர்  அம்பாறை மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கல்முனை, சாய்ந்தமருந்து, நிந்தவூர் ஆகிய பகுதிகளில் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்கள அத்தியட்சகர் நடராஜா சுசாதரன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

போலி சிகரெட்டுக்களை வைத்திருந்தவர்களிடமிருந்து தண்டம் அறவிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 400 இற்கும் மேற்பட்ட போலி சிகரெட்டுக்களை வைத்திருந்த ஒருவரிடமிருந்து 25,000 ரூபா தண்டமும்; 200 போலி சிகரெட்டுக்களை வைத்திருந்த ஒருவரிடமிருந்து  15,000 ரூபா தண்டமும்...

20.05.2013 - 19:37

பொலிஸ் திணைக்கள மட்டக்களப்பு அம்பாறை சிரேஸ்ட கணக்காளர் ஏ.ரவீந்திரன் எழுதிய முகாமைத்துவ நடைமுறைகள், அரச தாபன நடைமுறைகள் ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையில் நடைபெற்றது.

அரிமா சங்கத்தின் மட்டக்களப்பு கிளைத் தலைவர் அரிமா ஜீ,சுகேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதன்மை விருந்தினராக கிழக்கு மாகாண பொது நிர்வாக பிரதிப் பிரதம செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா, சிறப்பு விருந்தினராக மட்டப்பளப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் இந்திரன், கௌரவ விருந்தினர்களாக இளைப்பாறிய இலங்கை நிர்வாக சேவை அதிகாரி ஜனாப். க.மு.மு.செரீப் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இவ்...

20.05.2013 - 19:27

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான சித்திரப் போட்டி ஒன்றினை நடத்த மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமுர்த்தி பிரிவினால்  திட்டமிடப்பட்டுள்ளது. இப் போட்டியில், புகைத்தலால் உடலுக்கு ஏற்படும் தீமைகளை சித்தரித்துக் காட்டும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் க.பொ.த உயர் தரம் கல்வி கற்கும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி போட்டியின் நிபந்தனைகளாவன,
"புகைத்தலால் உடலுக்கு ஏற்படும் தீமைகள்"  எனும் தலைப்பில் சித்திரம் வரையப்படல் வேன்டும்.
1. இச் சித்திரப்  போட்டிகளில் க.பொ.த உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மாத்திரம் கலந்துகொள்ள முடியும்.
2. சித்திரங்கள் பிறிஸ்டல்...

20.05.2013 - 19:26

தேற்றாத்தீவு வெற்றிவிநாயகர் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் தேற்றாத்தீவு பொது மயானத்தை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.இன்று பி.ப 2 மணிமுதல் இடம்பெற்ற இந்நகழ்வில்  கிராமத்தில் உள்ள சங்கங்கள்,கழகங்கள்,நலன் விரும்பிகள் ஆகியோரது பங்களிப்புடன் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்திகள்

20.05.2013 - 21:45
19.05.2013ம் திகதி மு.ப 9.00 மணியளவில் திருகோணமலை செல்வநாயகபுரம்-1 ல் அமைந்துள்ள கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகத்தர் சங்க திருகோணமலை மாவட்ட அலுவலகத்தில் ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர் பசுபதி கந்தசாமி அவர்கள் தலைமையில் கிழக்கு மாகாணத்தில் வேறுபட்ட திணைக்களங்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் ஒன்றுகூடலுடன் கிழக்கு...
20.05.2013 - 19:38
700 இற்கும் அதிகமான போலி சிகரெட்டுக்களையும்  5 கிராம் கஞ்சாவையும் வைத்திருந்த 7 பேர்  அம்பாறை மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். கல்முனை, சாய்ந்தமருந்து, நிந்தவூர் ஆகிய பகுதிகளில் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்கள அத்தியட்சகர் நடராஜா சுசாதரன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்...
20.05.2013 - 19:37
பொலிஸ் திணைக்கள மட்டக்களப்பு அம்பாறை சிரேஸ்ட கணக்காளர் ஏ.ரவீந்திரன் எழுதிய முகாமைத்துவ நடைமுறைகள், அரச தாபன நடைமுறைகள் ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையில் நடைபெற்றது. அரிமா சங்கத்தின் மட்டக்களப்பு கிளைத் தலைவர் அரிமா ஜீ,சுகேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதன்மை விருந்தினராக...
20.05.2013 - 19:27
சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான சித்திரப் போட்டி ஒன்றினை நடத்த மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமுர்த்தி பிரிவினால்  திட்டமிடப்பட்டுள்ளது. இப் போட்டியில், புகைத்தலால் உடலுக்கு ஏற்படும் தீமைகளை சித்தரித்துக் காட்டும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் க.பொ.த உயர் தரம் கல்வி கற்கும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என...
20.05.2013 - 19:26
தேற்றாத்தீவு வெற்றிவிநாயகர் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் தேற்றாத்தீவு பொது மயானத்தை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.இன்று பி.ப 2 மணிமுதல் இடம்பெற்ற இந்நகழ்வில்  கிராமத்தில் உள்ள சங்கங்கள்,கழகங்கள்,நலன் விரும்பிகள் ஆகியோரது பங்களிப்புடன் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
20.05.2013 - 19:25
மட்டக்களப்பு மாவட்ட காற்பந்தாட்டச் சங்கம் மட்டிக்கழி கதிரொளி வளையாட்டுக் கழகத்தின் அனுசணையுடன் 2013.05.18ம்,19ம் திகதிகளில் மட்டிக்கழி கதிரொளி விளையாட்டுமைதானத்தில் நடத்திய அணிக்கு ஏழு வீரர்கள் பங்குபற்றும் காற்பந்துப் போட்டி நடைபெற்றது. இப் போட்டியில் பிரதம அதிதியாக ஜனாதிபதியின ஆலோசகரும் மாகாணசபை உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள்...
20.05.2013 - 19:20
கிழக்கு மகாணத் தமிழ்த்தினப் போட்டிகள் இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 8.30 மணிக்கு மூதூர் வலயக் கல்விப் பிரிவுக்குட்பட்ட சேனையூர் மத்திய கல்லூரியில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் எம்.ரி.ஏ. நிசாம் தலைமையில்  நடைபெற்றது. கிழக்கு மாகாணத்தின்  14 கல்வி வலயங்களிலுள்ள  பாடசாலைகளைச் சேர்நத சுமார் 550 மாணவர்கள் இப் போட்டியில் கலந்து கொண்டனர். ...
20.05.2013 - 19:18
ஏறாவூர்- மைலம்பாவெளி திருமலைவீதியில்  இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது மோட்டார் சைக்கிள் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாததினால் வீதியில் மோதுண்டு விழுந்ததிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்துக்கள்ளான மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரும்...
20.05.2013 - 19:17
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் நாளை திங்கட்கிழமை இரவு திருக்கதவு திறக்கும் வைபவத்துடன் ஆரம்பமாகி 25ம் திகதி சனிக்கிழமை அதிகாலை திருக்குளிர்த்தியாடும் வைபவத்துடன் நிறைவு பெறவுள்ளது.   22ம் திகதி புதன்கிழமை கல்யாணக் கால் வெட்டும் நிகழ்வும் இடம்பெறும். 23ம் திகதி கும்பச் சடங்கும், 24ம் திகதி பகல் நெல்...
20.05.2013 - 19:15
மட்டக்களப்பில் பல்வேறு கிராமங்களிலும் உள்ள கண்ணகியம்மன் கோயில்களில் தற்போது வைகாசிக் குளித்திச் சடங்குகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன. இந்த வகையில் நேற்றய தினம் 19ம் திகதி ஆரம்பமான கன்னங்குடா கண்ணகியம்மன் சடங்கு விழாவினை சிறப்பிக்கும் வகையில் எதிர்வரும் நாட்களில் ஆலய முன்றலில் எமது பாரம்பரிய கலை,கலாசாரங்களை பிரதியலிக்கும் பல்வேறு வடமோடி,...

Pages