ரி.எம்.வி.பி கட்சி அறவானின் கொலைக்கு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியது.


Warning: strpos() [function.strpos]: Offset not contained in string in /home/meen/public_html/wp-content/themes/options/library/functions/template-functions.php on line 334

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரும் ஆரையம்பதி பிரதேச அரசியல் கட்சி இணைப்பாளருமான அறவான் என்று அழைக்கப்படும் இராமலிங்கம் ஜெயக்குமார் கடந்த 04-06-2009 அன்று இனந்தெரியாத ஆயுதபாணிகளால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.  இன்று இலங்கையிலிருந்து பயங்கரவாதம் முற்று முழுதாக அளிக்கப்பட்டு உண்மையான விடுதலையினையும் ஜனநாயகத்தினையும் அனைவரும் அனுபவிக்க தயாராகும் இந்த நேரத்தில் இவ்வாறான திட்டமிட்ட படுகொலைகளை ஜனநாயகத்தை நேசிக்கும் எந்வொரு மனிதனாலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறி கண்டனப் பிரேரணையை கிழக்குமாகாண சபை [...]

ரி.எம்.வி.பி கட்சி அறவானின் கொலைக்கு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மத்திய செயற்குழு 09-05-2009 அன்று கட்சியின் தலைமைச் செயலகத்தில் கூடியது.


Warning: strpos() [function.strpos]: Offset not contained in string in /home/meen/public_html/wp-content/themes/options/library/functions/template-functions.php on line 334

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கௌரவ. திரு.சி. சந்திரகாந்தன் தலைமையில் கட்சியின் தலைமைச் செயலகத்தில் 09.05.2009 அன்று கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள், கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்திருந்தனர். கட்சித் தலைவர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட கட்சியின் கூட்டமானது மக்களினதும் தாய் மண்ணினதும் நலனுக்காய் உயிர் தியாகங்கள் செய்த அனைத்து மாவீரர்கள், மக்கள் அனைவiரையும் நினைவு கூர்ந்து ஒரு நிமிட இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. கட்சியின் தலைவர் அவர்களினால் [...]

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மத்திய செயற்குழு 09-05-2009 அன்று கட்சியின் தலைமைச் செயலகத்தில் கூடியது.

பிறந்திருக்கும் சித்திரைப் புத்தாண்டுதின பூஜை வழிபாட்டில் ஈடுபடும் கிழக்கு முதல்வர்.


Warning: strpos() [function.strpos]: Offset not contained in string in /home/meen/public_html/wp-content/themes/options/library/functions/template-functions.php on line 334

மலர்ந்திருக்கின்ற சித்திரைப்புத்தாண்டு தினத்தினையொட்டி இடம்பெற்ற பூஜை வழிபாட்டில் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் கலந்து கொண்டு பூஜை வழிபாடுகளை மேற்கொண்டிருந்தார். மட்டக்களப்பு யானைப்பந்தி பிள்ளையார் ஆலயத்தினை வழிபட்டு விட்டு பின்னர் மட்டக்களப்பு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் இடம் பெற்ற பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டார். இரவு 11.07மணிக்கு பிறந்த சித்திரை வருடப்பிறப்பினை ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு முதல்வர் சிறப்பித்தார்.  

பிறந்திருக்கும் சித்திரைப் புத்தாண்டுதின பூஜை வழிபாட்டில் ஈடுபடும் கிழக்கு முதல்வர்.

புதிய செய்திகள்

குடிவரவு-குடியகல்வு திணைக்கள அலுவலகம் திருமலையில் திறக்க நடவடிக்கை

குடிவரவு-குடியகல்வு திணைக்கள அலுவலகம் திருமலையில் திறக்க நடவடிக்கை

குடிவரவு-குடியகல்வு திணைக்கள அலுவலகம் ஒன்று திருகோணமலையில் திறக்கப்படவுள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் தென்னக்கோன் இதனைத் தெரிவித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
‘கிழக்கின் உதயம்’ வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வலுவலகம் திறக்கப்படவுள்ளது. திருகோணமலைத் துறைமுகத்தின் குடிவரவு குடியகல்வு பணிகளை இதுவரை பொலிஸ் திணைக்களமே மேற்கொண்டு வந்தது.
எனினும் அப்பணிகளை தமது திணைக்களம் விரைவில் பொறுப்பேற்கவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களக் கட்டுப்பாட்டாளர் மேலும் தெரிவித்துள்ளார்

20,270 மாணவர்கள் இந்த வருடம் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி

20,270 மாணவர்கள் இந்த வருடம் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி

* 5 புதிய பாடநெறிகள் அறிமுகம்
பல்கலைக்கழகத்தின் 2008/2009 கல்வியாண்டுக்கு 20,270 மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளதாக உயர் கல்வியமைச்சர் விஸ்வவர்ணபால தெரிவித்ததுடன், நடப்பு வருடத்திற்கு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு 620 பேரை மேலதிகமாக அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகளை வெளியிடுவது தொடர்பான ஊடகவியலாளர் மகாநாடு நேற்று வியாழக்கிழமை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவில் இடம்பெற்றது.
இம்மாநாட்டில் அமைச்சர் விஸ்வவர்ணபால தெரிவித்ததாவது;
கடந்த ஜனவரி 3 இல் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின்படி மொத்தமாக 130,230 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கான [...]

வறுமை கோட்டுக்கு கீழுள்ளாராம் சச்சின் டெண்டுல்கர்

வறுமை கோட்டுக்கு கீழுள்ளாராம் சச்சின் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் புகைப்படத்துடன் ஆந்திராவில் போலி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருந்தது அம்பலமானது. அந்த ரேஷன் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதை அமைச்சர் ராம் நாராயண் ரெட்டி ஆதாரத்துடன் வெளியிட்டார்.
 
ஆந்திராவில் ரேஷன் கார்டுகள் தயாரிக்கும் பணி தனியார் ஏஜென்சிகள் மூலம் நடந்தது. அவர்கள் தயாரித்த கார்டுகளில் சுமார் 30 சதவீதம் போலி என்று புகார் எழுந்தது. இதையடுத்து போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க மாநில அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. [...]

மைக்கேல் ஜாக்சன் வைரஸ் உஷார்

மைக்கேல் ஜாக்சன் வைரஸ் உஷார்

மைக்கேல் ஜாக்சன் எத்தனை பெரிய மனிதர் என்பதை இன்டெர்நெட் தெளிவாக‌வே புரிய வைத்துள்ளது. ஜாக்சன் மறைவை அடுத்து தேடல் உலகில் ஜாக்சன் தொடர்பான பத‌ங்களே அதிக அளவில் தேடப்பட்டு வருகின்றன. முதல் நாள் அன்று இது உச்சத்தில் இருந்தது.
இதன் காரணமாக இண்டெர்நெட் முடிங்கிப்போகும் நிலை உண்டானது.
தொடர்ந்து ஜாக்சனே அதிகம் தேடப்படும் பெயராக இருக்கிறார்.
அது மட்டும் அல்ல ஜாக்சனின் பாடல்களும் அதிக அளவில் டவுண்லோடு செய்யப்பட்டு கேட்கப்படுகின்றன.
ஜாக்சனுக்கு பெரும் புகழ் தேடித்தந்த திரில்லர் ஆல்பம் இது வரை 26 [...]

சூர்யாவின் சிவந்த கரங்கள்

சூர்யாவின் சிவந்த கரங்கள்

கொடுத்து சிவந்த கரங்கள் என்பார்களே… சிவகுமார் மைந்தனுக்கு அது சாலப் பொருந்தும்.
தனது அகரம் பவுண்டேஷன் மூலம் பல்வேறு நற்பணிகள் செய்துவரும் சூர்யா, புதிதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கிவ் இண்டியா இணையதள‌ம், ஜாய் ஆஃப் கிவ்விங் வீக் என்ற புரோகிராமை சென்னை பார்க் ஹோட்டலில் நடந்த விழாவில் அறிவித்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, நடிகை ஸ்ரேயா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, தனது அடுத்தப் படத்திலிருந்து சம்பளத்தில் பத்து சதவீதத்தை ஏழைகளுக்கு‌த் தருவேன் என [...]

கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத ஆயுதங்களை கையளிக்கும் கால அவகாசம் மேலும் இரு தினம் நீடிப்பு

கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத ஆயுதங்களை கையளிக்கும் கால அவகாசம் மேலும் இரு தினம் நீடிப்பு

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள சட்டவிரோத ஆயுதங்களை கையளிப்பதற்கு நாளை வரை வழங்கப்பட்டிருந்த இரண்டு வார கால அவகாசம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 19 ம் திகதி மட்டக்களப்பு காத்தான்குடியில் முஸ்லிம் சமூக இசமய பிரமுகர்களுடன் இடம் பெற்ற கூட்டமொன்றில் இந்த கால அவகாசம் பற்றி கிழக்கு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் எடிசன் குணத்திலக்க அறிவித்திருந்தார்..
புதிய கால அவகாசத்தின் படி எதிர்ரும் 4 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணி வரை [...]

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்

கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வழங்கக் கோரி இன்று மட்டக்களப்பு நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று ஆரம்பமானது. நூற்றுக்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்று கூடி இக்கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டம் அரச தரப்பிலிருந்து ஏற்றுக் கொள்ளக் கூடிய உத்தரவாதமும் உறுதிமொழியும் கிடைக்கும் வரை தொடரும் என சங்கத் தலைவர் கே.ஜெயராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகர் தனியார் பஸ் நிலையம் முன்பாக தங்களது கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் [...]

மாவடிவேம்பு நலன்புரி நிலையத்திலிருந்த 27 குடும்பங்கள் உறவினர்களுடன் சென்று தங்கியுள்ளனர்

மாவடிவேம்பு நலன்புரி நிலையத்திலிருந்த 27 குடும்பங்கள் உறவினர்களுடன் சென்று தங்கியுள்ளனர்

மட்டக்களப்பு மாவடிவேம்பு நலன்புரி நிலையம் நேற்றுடன் மூடப்பட்டதையடுத்து அங்கு தங்கியிருந்த ஈரளற்குளததைச் சேர்ந்த 27 குடும்பங்களும் சுய விருப்பத்தின் பேரில் உறவினர் ,மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த மூதூர் கிழக்கைச் சேர்ந்த குடும்பங்கள் கிளிவெட்டி முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதையடுத்து இந் நிலையத்தை மூடிவிட்டு ஈரளற்குளத்தைச் சேர்ந்த 27 குடும்பங்களையும் பலாச்சோலை நலன்புரி நிலையத்திற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இருப்பினும் அதிகாரிகள் எவ்வித முன்னறிவித்தல் இன்றி மேற் கொண்ட இந் நடவடிக்கைக்கு குறிப்பிட்ட குடும்பங்கள் [...]

மட்டக்களப்பில் தொடரும் ஆட்கடத்தல்கள்.

மட்டக்களப்பில் தொடரும் ஆட்கடத்தல்கள்.

செங்கலடி சந்தை வீதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் சதீஸ்(18) கடந்த 26.06.2009 வெள்ளி அன்று இரவு 11 மணியளவில் ஆட்டோவில் வந்து கொண்டிருந்த வேளை செங்கலடி ஏறாவூர் பகுதியிலிருந்து ஜீப் வண்டியில் வந்த சிலரால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மற்றுமொருவர் சுப்பிரமணியம் சகாதேவன்(19) இவர் கடந்த 26.06.2009 அன்று இனந்தெரியாத சிலராலேயே கடத்திச் செல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினரால் தெரிவிக்கப்படுகின்றது, இவர்கள் தொடர்பான விபரங்கள் இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் மட்டக்களப்பு கிளையில் முறையிடப்பட்டுள்ளது.

மூதூர் கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த 51 குடும்பங்கள் கிளிவெட்டியில் மீள் குடியேற்றம்

மூதூர் கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த 51 குடும்பங்கள் கிளிவெட்டியில் மீள் குடியேற்றம்

மூதூர் கிழக்கு உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக தமது இருப்பிடங்களை இழந்து கடந்த 3 வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியிருக்கும் குடும்பங்களில் மற்றுமோர் தொகுதியினர் இன்று கிளிவெட்டிக்கு அதிகாரிகளினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.
இதன் பிரகாரம் மாவடிவேம்பு மற்றும் பலாச்சோலை ஆகிய முகாம்களில் தங்கியிருந்த 51 குடும்பங்களைச் சேர்ந்த 201 பேர் 7 பஸ்களில் வாகரை ஊடாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இக் குடும்பங்களைப் பொறுத்தவரை ஏற்கனவே அழைத்துச் செல்ல அதிகாரிகள் இம்மாத முற்பகுதியல் அம் முகாம்களுக்கு சென்றிருந்த போதிலும் அக் குடும்பங்களினால் [...]