Archive for February 2nd, 2010

You are browsing the archives of 2010 February 2.

அவுஸ்திரேலியா, தென்ஆப்பரிக்கா வீரர்கள் ஐ.பி.எல். போட்டிகளிலிருந்து விலகல்

அவுஸ்திரேலியா, தென்ஆப்பரிக்கா வீரர்கள் ஐ.பி.எல். போட்டிகளிலிருந்து விலகல்

அவுஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக இந்தியர்கள் பலர் தாக்கப்பட்டமையினால் அவுஸ்திரேலிய வீரர்களை மும்பையில் விளையாட அனுமதிக்க மாட்டோம் என சிவனேசா கூறியதையடுத்தும், தெலுங்கானா பிரச்சினை காரணமாகவும் பாதுகாப்பு அச்சம் தொடர்பாக அவுஸ்திரேலியா,மற்றும் தென்ஆப்பிரிக்கா வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகலாம் என்று தெரியவருகின்றது.
இருநாட்டு வீரர்கள் சங்கமும் பாதுகாப்பு தொடர்பாக ஐ.பி.எல். அமைப்பிடம் கலந்துரையாடி வருகிறது. இதற்கிடையே ஐ.பி.எல். போட்டிக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமச்சர் சிதம்பரம் உறுதி அளித்துள்ளார். இருந்த போதும் தென்ஆப்பிரிக்க [...]

பாடசாலை அனுமதி கிடைக்காவிடின் மேன்முறையீடு செய்யவும்:கல்வி அமைச்சு

பாடசாலை அனுமதி கிடைக்காவிடின் மேன்முறையீடு செய்யவும்:கல்வி அமைச்சு

முதலாம் தரத்திற்கு சேர்ப்பதற்கு தமது பிள்ளைகளுக்கு இதுவரை பாடசாலை கிடைக்காவிட்டால் அது குறித்து பெற்றோர்கள் வலயக் கல்வி பணியகங்ளுக்கு மேன்முறையீடு செய்யுமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
2010 ஆம் ஆண்டிற்காக தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்க்கும் பணி பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு கடந்த ஜனவரி 28 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெற்ற தாகவும் தேசிய பாடசாலை பிரிவு தெரிவித்தது

எமது தாய்நாட்டின் 62வது சுதந்திரதின அகவையில் எமநாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதில் பேரானந்தம் அடைகின்றேன்- கிழக்கு மாகாண முதலமைச்சர்.

எமது தாய்நாட்டின் 62வது சுதந்திரதின அகவையில் எமநாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதில் பேரானந்தம் அடைகின்றேன்- கிழக்கு மாகாண முதலமைச்சர்.

எமது இவ் அழகிய தேசமானது பிரித்தானிய சாம்ராஜ்யத்திலிரந்து சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகள் கழிந்து அதற்கான கொண்டாட்டங்களில் நாம் ஈடுபட்டிருக்கின்றோம். எமது தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக எமது அரசியல் முன்னோடிகள் இன மத மொழி ரீதியான வேறுபாடுகள் இல்லாமல் ஒரே இலங்கையர் என்ற கோட்பாட்டில் கரம் கோர்த்துச் செயற்பட்டதனாலேயே சுதந்திரக் கனவு நனவாகியது.
சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரே இலங்கையர் என்ற கோட்பாட்டில் ஒன்றிணைந்து செயற்பட்ட மக்களிடையே சுதந்திரத்திற்கு பின்நாளில் வேற்றுமைகளும் அரசியல் ரீதியான பிரிவுகளும் ஏற்பட்டமை துரதிஷ்ட்டமே. அனைவரும் [...]