முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை

img_2611-copyகிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை இன்று மட்டக்களப்பு சர்வோதயத்தில் நடைபெற்றது, கிழக்கு மாகாண சபையும் முன்பள்ளி ஆசிரியர் பயிற்சி நிறுவகமும் இணைந்து நடாத்தும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சரும், அதிதிகளாக திருமதி சுபாஸ் சக்கரவர்த்தி மற்றும் புஸ்ப்பா அளுத்கமகே முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் பூ.பிரசாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பயிற்சி பட்டறையில் சுமார் 600 முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

img_2563

img_2567