கோறளைப்பற்று பிரதேச சபையின் கீழ் இயங்கும் முன்பள்ளிகளின் மாணவர்களுக்கான சிறுவர் தின கொண்டாட்டங்கள் இரண்டாவது நாளாகவும் (02.10.2019) இடம்பெற்றது. கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசமான கல்மடு வெம்பில் அமந்துள்ள எம்.ஜே.எப் அறக்கட்டளை நிதியத்தின் கட்டடத் தொகுதியிலேயே இன்றைய நிகழ்வுகள் யாவும் இடம்பெற்றது.
Read Moreகோறளைப்பற்று பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட வாழைச்சேனை பொதுச் சந்தையில் நாளாந்த வியாபாரத்தில் ஈடுபடும் முதியவர்களை பேணும் நோக்குடன் இன்று சபையின் தவிசாளர் திருமதி ஸோபா ஜெயரஞ்சித் அவர்களினால் தற்காலிக வியாபார நிலையம் அமைத்துக் கொடுக்கப்பட்டதுடன், வியாபாரத்தில் ஈடுபடுவோர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
Read Moreதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கட்சியின் பிரதித் தலைவர் நாகலிங்கம் திரவியம் அவர்களின் தலைமையில் வழங்கிவைக்கப்பட்டது நிகழ்வில் கட்சியின் பிரதித்தலைவர் நிர்வாகம் யோகவேள்உட்பட பலர் கலந்து சிறப்பித்தார்
Read Moreகோறளைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பேத்தாழைப் பொது நூலகத்தினால் சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினமான இன்று பல நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.
Read Moreகடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 219 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
Read Moreதமிழில் மாப்பிள்ளை கவுண்டர், வேதம், மானஸ்தன், ஆதிபகவன் உள்பட பல படங்களில் நடித்தவர் சாக்ஷி சிவானந்த். தெலுங்கு, இந்தி, கன்னடம்,
Read Moreதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் 24.07.2019 பிற்பகல் 3 மணிக்கு கட்சியின் தலைமைக்; காரியாலயத்தில் கட்சியின் பொது செயலாளர் பூ.பிரசாந்தன் தலைமையில் நடைபெற்றது
Read Moreசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறப்போவதாக தெரிவித்துள்ளார். இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே, வேகபந்து வீச்சாளர் நுவன் குலசேகர இதனைத் தெரிவித்தார்.
Read Moreதெரசா மே ராஜினாமாவை தொடர்ந்து பிரிட்டன் நாட்டின் புதிய ஏற்றார் . பிரிட்டன் நாட்டின் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற போரிஸ் ஜோன்சன் அந்நாட்டின் புதிய பிரதமராக இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.
Read Moreயாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் 30 கிலோ கஞ்சாவுடன் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே கஞ்சா மீட்கப்பட்டதுடன்இ 55 வயதுடைய திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read More