<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Meenmagal</title>
	<atom:link href="http://meenmagal.net/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://meenmagal.net</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 23 Feb 2012 02:05:54 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.2.1</generator>
		<item>
		<title>கிழக்கு மாகாண சபை அமர்வு எதிர்வரும் 27ந் திகதி.</title>
		<link>http://meenmagal.net/2012/02/23/23015/</link>
		<comments>http://meenmagal.net/2012/02/23/23015/#comments</comments>
		<pubDate>Thu, 23 Feb 2012 02:05:54 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://meenmagal.net/?p=23015</guid>
		<description><![CDATA[ஏலவே எதிர்வரும் 28ந் திகதி இடம்பெறவிருந்த கிழக்கு மாகாண சபை அமர்வானது ஒரு நாள் முந்தியே(27.02.2012) கூட இருப்பதாக மாகாண சபையின் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் தெரிவித்துள்ளார். தற்போது மாகாண சபைகளின் ஒப்பதலுக்காக அனுப்பப்பட்டுள்ள நாடு நகரத்தி திருத்தச் சட்டமூலம் கடந்த 13.02.2012ந் கிழக்கு மாகாண சபையின் அங்கிகாரத்திற்கு சமர்ப்பித்த போது அதில் குறிப்பிட்ட சில மாற்றங்களை செய்து தரும்படி திரும்ப அனுப்பட்டிருந்தது. அப்போது எதிர்வரும் சபை அமர்வு 28.02.2012 அன்று கூடும் எனவும் தவிசாளர் பாயிஸ் அவர்கள் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><a href="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/FAYIS-CHAIRMAN.-EPC.jpg"><img class="alignleft size-full wp-image-23017" title="FAYIS CHAIRMAN. EPC" src="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/FAYIS-CHAIRMAN.-EPC.jpg" alt="" width="235" height="302" /></a>ஏலவே எதிர்வரும் 28ந் திகதி இடம்பெறவிருந்த கிழக்கு மாகாண சபை அமர்வானது ஒரு நாள் முந்தியே(27.02.2012) கூட இருப்பதாக மாகாண சபையின் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் தெரிவித்துள்ளார். தற்போது மாகாண சபைகளின் ஒப்பதலுக்காக அனுப்பப்பட்டுள்ள நாடு நகரத்தி திருத்தச் சட்டமூலம் கடந்த 13.02.2012ந் கிழக்கு மாகாண சபையின் அங்கிகாரத்திற்கு சமர்ப்பித்த போது அதில் குறிப்பிட்ட சில மாற்றங்களை செய்து தரும்படி திரும்ப அனுப்பட்டிருந்தது. அப்போது எதிர்வரும் சபை அமர்வு 28.02.2012 அன்று கூடும் எனவும் தவிசாளர் பாயிஸ் அவர்கள் தெரிவித்திருந்தாh. ஆனால் தற்போது ஒருநாள் முந்தி கூடப்படவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வில் திருத்தங்களளுடன் கூடிய நாடு நகரத்திருத்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.<a href="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/NewHeader2010-3.jpg"><img class="alignleft size-full wp-image-23018" title="NewHeader2010-3" src="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/NewHeader2010-3.jpg" alt="" width="910" height="111" /></a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://meenmagal.net/2012/02/23/23015/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தரிசனம்(விழிப்புலனற்றோர்) கொடி வாரம்-2012.</title>
		<link>http://meenmagal.net/2012/02/22/23007/</link>
		<comments>http://meenmagal.net/2012/02/22/23007/#comments</comments>
		<pubDate>Wed, 22 Feb 2012 17:55:59 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://meenmagal.net/?p=23007</guid>
		<description><![CDATA[தரிசனம் விழப்புலனற்றோர் தேசிய கொடிவாரம் தற்போது அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு விழிப்புலனற்றோர் பாடசாலை இதனை வருடாவருடம் அனுஸ்டிப்பது வழமை. இம் முறை மட்டக்களப்பு மாவட்டத்திலே இன்று(22.02.2012) கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுகு;கு முதலாவது கொடி அணிவிக்கப்பட்டு உத்தியோக பூர்வமாக இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மட்டக்களப்பு விழப்புலனற்றோர் பாடசாலையின் நிருவாகிகள் மற்றும் அங்குள்ள மாணவர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">
<p style="text-align: justify;"><a href="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0158.jpg"><img class="alignleft size-full wp-image-23011" title="DSC_0158" src="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0158.jpg" alt="" width="613" height="287" /></a><a href="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_01611.jpg"><img class="alignleft size-full wp-image-23008" title="DSC_0161" src="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_01611.jpg" alt="" width="640" height="425" /></a>தரிசனம் விழப்புலனற்றோர் தேசிய கொடிவாரம் தற்போது அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு விழிப்புலனற்றோர் பாடசாலை இதனை வருடாவருடம் அனுஸ்டிப்பது வழமை. இம் முறை மட்டக்களப்பு மாவட்டத்திலே இன்று(22.02.2012) கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுகு;கு முதலாவது கொடி அணிவிக்கப்பட்டு உத்தியோக பூர்வமாக இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மட்டக்களப்பு விழப்புலனற்றோர் பாடசாலையின் நிருவாகிகள் மற்றும் அங்குள்ள மாணவர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.<a href="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0159.jpg"><img class="alignleft size-full wp-image-23009" title="DSC_0159" src="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0159.jpg" alt="" width="640" height="425" /></a><a href="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0157.jpg"><img class="alignleft size-full wp-image-23010" title="DSC_0157" src="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0157.jpg" alt="" width="640" height="425" /></a></p>
<p style="text-align: justify;">
]]></content:encoded>
			<wfw:commentRss>http://meenmagal.net/2012/02/22/23007/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நிலம் நீரில் வாழும் புதிய உயிரினம் கண்டுபிடிப்பு</title>
		<link>http://meenmagal.net/2012/02/22/23002/</link>
		<comments>http://meenmagal.net/2012/02/22/23002/#comments</comments>
		<pubDate>Wed, 22 Feb 2012 17:40:16 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://meenmagal.net/?p=23002</guid>
		<description><![CDATA[நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினத்தை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பல தசாப்தங்களில் முதல் முறையாக, நிலத்திலும் நீரிலும் வாழும் கால்களற்ற உயிரினத்தை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக, இந்த ஆய்வுக் குழுவுக்கு தலமையேற்றிருந்த டில்லி பல்கலைகழகத்தின் சுற்றுச்சூழல் கல்விக்கான மையத்தின் பேராசிரியர் டாக்டர் எஸ் டி பிஜு தெரிவித்துள்ளார். இவை செஸிலியன் குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும், வாலில்லாத இந்த உயிரினங்களின் உட்புற மற்றும் வெளிப்புறத் தோற்றங்கள், இவை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><a href="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/120222152613_legless_amphibian_newfind_304x171_sdbiju.jpg"><img class="alignleft size-full wp-image-23003" title="120222152613_legless_amphibian_newfind_304x171_sdbiju" src="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/120222152613_legless_amphibian_newfind_304x171_sdbiju.jpg" alt="" width="304" height="171" /></a><a href="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/120222122527_chikilidae_caecilians_newfind_304x171_sdbiju_nocredit.jpg"><img class="alignleft size-full wp-image-23004" title="120222122527_chikilidae_caecilians_newfind_304x171_sdbiju_nocredit" src="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/120222122527_chikilidae_caecilians_newfind_304x171_sdbiju_nocredit.jpg" alt="" width="304" height="171" /></a>நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினத்தை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p>
<p style="text-align: justify;">பல தசாப்தங்களில் முதல் முறையாக, நிலத்திலும் நீரிலும் வாழும் கால்களற்ற உயிரினத்தை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக, இந்த ஆய்வுக் குழுவுக்கு தலமையேற்றிருந்த டில்லி பல்கலைகழகத்தின் சுற்றுச்சூழல் கல்விக்கான மையத்தின் பேராசிரியர் டாக்டர் எஸ் டி பிஜு தெரிவித்துள்ளார்.</p>
<div style="text-align: justify;"></div>
<p style="text-align: justify;">இவை செஸிலியன் குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும், வாலில்லாத இந்த உயிரினங்களின் உட்புற மற்றும் வெளிப்புறத் தோற்றங்கள், இவை போன்ற கால்களற்ற வேறு ஒன்பது வகையான நில-நீர் வாழ் உயிரினங்களுடன் ஒப்பிட்டே, இவை முற்றிலும் புதியவை என்று தாங்கள் கண்டறிந்ததாக அந்த ஆய்வுக் குழுவினர் கூறியுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">மரபணுச் சோதனைகளும் இவை முற்றிலும் புதிய உயிரினங்களே என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.</p>
<div style="text-align: justify;">
<div><img src="http://wscdn.bbc.co.uk/worldservice/assets/images/2012/02/22/120222123516_legless_amphibians_newfind_304x171_sdbiju_nocredit.jpg" alt="" width="304" height="171" /></div>
</div>
<p style="text-align: justify;">நிலம் மற்றும் நீரில் வாழும் உயிரினங்களிலேயே இந்த செஸிலியன் குடும்பத்தின் உயிரினங்களே எளிதில் புரிந்து கொள்ள முடியாதவை.</p>
<p style="text-align: justify;">இந்த உயிரினங்களை முதல் முறையாக பார்க்கும் போது இவை புழுக்களை போன்றே தோன்றும், அவை காடுகளிலுள்ள ஈரப்பதம் மிக்க மணற்பரப்புகளில் வாழ்பவை.</p>
<p style="text-align: justify;">ஆப்பிரிக்க கண்டத்தில்தான் இந்த புதிய உயிரினங்களின் நெருங்கிய உறவுகள் வாழ்வதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.</p>
<div style="text-align: justify;">
<div>
<div>
<div>
<blockquote><p>&#8220;இந்த உயிரினங்களை பாதுகாப்பதில் பெரும் சவால்கள் இருக்கின்றன&#8221;</p></blockquote>
<div>
<div>
<p>டாக்டர் எஸ் டி பிஜு</p>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
<p style="text-align: justify;">செஸிலியன்கள் மிகவும் இரகசியமான ஒரு வாழ்க்கை முறையை கொண்டு ஈரமான மணற்பரப்புக்கு கீழேயே வாழ்பவை என்பதால் அவற்றை கண்டுபிடிப்பதே பெரும் சவாலான ஒரு செயல் எனவும் டாக்டர் பிஜு தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">இந்தியாவின் வடகிழக்கிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை, பல பகுதிகளில் இதுவரை இல்லாத வகையில் ஈரமண்ணை தோண்டி ஆய்வுகளை மேற்கொள்ளும் களப்பணி நடைபெற்றதாகவும், அதன் விளைவே இந்தக் கண்டுபிடிப்பு எனவும் இதில் ஈடுபட்டிருந்த அறிவியல் குழுவினர் கூறியுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">முதுகெலும்புடன் கூடிய ஒரு புதிய உயிரினக் குடும்பத்தை கண்டுபிடிப்பது என்பது மிகவும் அரியது என்றும் கூறும் விஞ்ஞானிகள், உலகின் 61 நில நீர் வாழ் உயிரினக் குடும்பங்களில் பெரும்பாலானவை 19 ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியிலேயே குறிக்கப்பட்டுள்ளன எனவும் இந்த ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.</p>
<div style="text-align: justify;">
<div><img src="http://wscdn.bbc.co.uk/worldservice/assets/images/2012/02/22/120222122527_chikilidae_caecilians_newfind_304x171_sdbiju_nocredit.jpg" alt="" width="304" height="171" /></div>
</div>
<p style="text-align: justify;">பல புதிய உயிரினங்கள் அதிகம் பாதிக்கப்படாத மழைநீர் காடுகளில் கண்டுபிடிக்கப்படும் நிலையில், மனிதர்கள் வசிக்கும் இடங்களில் இந்த புதிய உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டிப்பது, இவற்றின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது என்று கூறும் அவர்கள், அதை பாதுகாப்பது பெரிய சவாலாக இருக்கும் எனவும் கூறியுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">இந்த புதிய உயிரினத்துக்கு உள்ளூர் பழங்குடி இனத்தவர்களின் காரோ மொழியில் இது அழைக்கப்பட்ட சிக்கிலிடே என்ற பெயரையே கண்டுபிடிப்பு குழுவினர் வைத்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;">சிக்கிலிடே தாய் நிலத்துக்கு கீழே கூடு கட்டி, அதில் முட்டையிட்டு, அதை தனது உடலால் சுற்று வளைத்து இரண்டிலிருந்து மூன்று மாதங்கள் வரை அடை காக்கும். அவை புழுவாக உருபெறாமல் நேரடியாக சிறு குஞ்சுகளாகவே வெளிவருவதும் இவற்றின் சிறப்பு எனவும் இதை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">இந்தியாவின் வடகிழக்கு காட்டுப்பகுதிகளில் விரைவான மனித குடியேற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், இவ்வகையான உயிரினங்களை காப்பாற்ற வேண்டிய சவால் தங்களை கவலையடையச் செய்துள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://meenmagal.net/2012/02/22/23002/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தரமுயர்த்தப்பட்ட ஏறாவூர் இலங்கை வங்கிகிளை இன்று முதலமைச்சரினால் திறந்து வைப்பு</title>
		<link>http://meenmagal.net/2012/02/22/22994/</link>
		<comments>http://meenmagal.net/2012/02/22/22994/#comments</comments>
		<pubDate>Wed, 22 Feb 2012 17:37:19 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://meenmagal.net/?p=22994</guid>
		<description><![CDATA[கடந்த காலங்களில் இலங்கை வங்கியின் ஓர் சாதாரண வங்கி கிளையாக இயங்கி வந்த ஏறாவூர் இலங்கை வங்கிகிளை இன்று(22.02.2012) தரமுயர்த்தப்பட்டு ஒரு பிரதான வங்கி கிளையாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இலங்கை வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், ஏறாவூர் நகரசபை தலைவர் அலிஸாஹிர் மௌலானா, இலங்கை வங்கியின் கிழக்கு மாகாணப் பிராந்திய முகாமையாளர் சமிந்த [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">
<p style="text-align: justify;"><a href="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0182.jpg"><img class="alignleft size-full wp-image-22998" title="DSC_0182" src="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0182.jpg" alt="" width="640" height="425" /></a><a href="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0168.jpg"><img class="alignleft size-full wp-image-22995" title="DSC_0168" src="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0168.jpg" alt="" width="640" height="425" /></a></p>
<p style="text-align: justify;"><a href="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0192.jpg"><img class="alignleft size-full wp-image-22999" title="DSC_0192" src="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0192.jpg" alt="" width="640" height="425" /></a>கடந்த காலங்களில் இலங்கை வங்கியின் ஓர் சாதாரண வங்கி கிளையாக இயங்கி வந்த ஏறாவூர் இலங்கை வங்கிகிளை இன்று(22.02.2012) தரமுயர்த்தப்பட்டு ஒரு பிரதான வங்கி கிளையாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இலங்கை வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், ஏறாவூர் நகரசபை தலைவர் அலிஸாஹிர் மௌலானா, இலங்கை வங்கியின் கிழக்கு மாகாணப் பிராந்திய முகாமையாளர் சமிந்த வெலஹெதர மற்றும் வங்கியின் முகாமையாளர் உடபட வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டார்கள். முதலமைச்சர் சந்திரகாந்தன் வங்கியின் கொடுக்கல் வாங்கல் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பதனை படத்தில்</p>
<p style="text-align: justify;"><a href="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0211.jpg"><img class="alignleft size-full wp-image-23000" title="DSC_0211" src="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0211.jpg" alt="" width="640" height="164" /></a>காணலாம்.<a href="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0175.jpg"><img class="alignleft size-full wp-image-22996" title="DSC_0175" src="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0175.jpg" alt="" width="640" height="425" /></a><a href="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0198.jpg"><img class="alignleft size-full wp-image-22997" title="DSC_0198" src="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0198.jpg" alt="" width="640" height="425" /></a></p>
<p style="text-align: justify;">
]]></content:encoded>
			<wfw:commentRss>http://meenmagal.net/2012/02/22/22994/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு</title>
		<link>http://meenmagal.net/2012/02/22/22991/</link>
		<comments>http://meenmagal.net/2012/02/22/22991/#comments</comments>
		<pubDate>Wed, 22 Feb 2012 17:14:55 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://meenmagal.net/?p=22991</guid>
		<description><![CDATA[மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு புளியடி வீதியில் கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை காலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு கடற்கரை வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி இளையதம்பி (வயது 63) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை மாலை  6.30 மணியளவில் தனது தோட்டத்துக்கு சைக்கிளில் இந்நபர் சென்றிருந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அப்துல்லா சம்பவ [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><a href="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/kattankudi_03.jpg"><img class="alignleft size-full wp-image-22992" title="kattankudi_03" src="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/kattankudi_03.jpg" alt="" width="500" height="378" /></a>மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு புளியடி வீதியில் கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை காலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">புதுக்குடியிருப்பு கடற்கரை வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி இளையதம்பி (வயது 63) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">நேற்று செவ்வாய்க்கிழமை மாலை  6.30 மணியளவில் தனது தோட்டத்துக்கு சைக்கிளில் இந்நபர் சென்றிருந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p>
<p style="text-align: justify;">மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அப்துல்லா சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணையை மேற்கொண்டதுடன், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா  வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்குமாறு காத்தான்குடி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.</p>
<p style="text-align: justify;">இந்த மரணம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://meenmagal.net/2012/02/22/22991/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சிரிய குண்டுவீச்சில் பிரபல ஊடகவியலாளர் மேரி கொல்வின் பலி</title>
		<link>http://meenmagal.net/2012/02/22/22987/</link>
		<comments>http://meenmagal.net/2012/02/22/22987/#comments</comments>
		<pubDate>Wed, 22 Feb 2012 17:12:33 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://meenmagal.net/?p=22987</guid>
		<description><![CDATA[அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல யுத்த செய்தியாளரான மேரி கொல்வின் (55)  சிரியாவில் செய்தி சேகரிக்கச் சென்றபோது குண்டுவீச்சில் அகப்பட்டு உயிரழந்துள்ளார். பிரிட்டனின் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்காக 1985 ஆம் ஆண்டு முதல் பணியாற்றிய அவர், பிரான்ஸை சேர்ந்த புகைப்படவியலாளர் ரெமி ஒச்லிக் சகிதம் இன்று புதன்கிழமை உயிரிழந்ததாக பிரெஞ்சு அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 30 வருடங்களாக பல்வேறு நாடுகளில் நடைபெற்ற யுத்தங்கள் தொடர்பாக செய்தி சேகரித்த மேரி கொல்வின் இலங்கையில் பணியாற்றியபோது காயமடைந்தார். அதனால் அவரின் இடது [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><a href="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/marie.jpg"><img class="alignleft size-full wp-image-22988" title="marie" src="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/marie.jpg" alt="" width="512" height="361" /></a>அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல யுத்த செய்தியாளரான மேரி கொல்வின் (55)  சிரியாவில் செய்தி சேகரிக்கச் சென்றபோது குண்டுவீச்சில் அகப்பட்டு உயிரழந்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">பிரிட்டனின் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்காக 1985 ஆம் ஆண்டு முதல் பணியாற்றிய அவர், பிரான்ஸை சேர்ந்த புகைப்படவியலாளர் ரெமி ஒச்லிக் சகிதம் இன்று புதன்கிழமை உயிரிழந்ததாக பிரெஞ்சு அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p>
<p style="text-align: justify;">கடந்த 30 வருடங்களாக பல்வேறு நாடுகளில் நடைபெற்ற யுத்தங்கள் தொடர்பாக செய்தி சேகரித்த மேரி கொல்வின் இலங்கையில் பணியாற்றியபோது காயமடைந்தார். அதனால் அவரின் இடது கண் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>
<p style="text-align: justify;">28 வயதான ஒச்லிக், பிரான்ஸில் தான் ஸ்தாபித்த ஐ.பி.3 எனும் முகவர் நிறுவனத்துக்காக புகைப்படம் பிடிக்க சிரியாவுக்குச் சென்றிருந்தார்.</p>
<p style="text-align: justify;">மேரி கொல்வினும் ஒச்லிக்கும் சிரியாவின் ஹோம்ஸ் நகரில் சிரிய படைகளின் குண்டுவீச்சில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் மேலும் பலரும் உயிரிழந்தனர்.</p>
<p style="text-align: justify;">இவர்கள் குண்டுவீச்சிலிருந்து தப்பிச்சென்றுகொண்டிருந்தபோது பலியானதாக பிரெஞ்சு கலாசார அமைச்சர் பிரெட்ரிக் மிட்டரான்ட் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">இதேவேளை, பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனும் கொல்வினுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். சிரியாவில் மேரி கொல்வின் உயிரிழந்தமையானது ஊடகவியலாளர்கள் உண்மையைக் கூறுவதற்காக எதிர்கொள்ளும் ஆபத்தை வெளிப்படுத்துகிறது என அவர் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://meenmagal.net/2012/02/22/22987/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் வருடார்ந்த இல்ல விளையாட்டுப்  போட்டி</title>
		<link>http://meenmagal.net/2012/02/22/22978/</link>
		<comments>http://meenmagal.net/2012/02/22/22978/#comments</comments>
		<pubDate>Wed, 22 Feb 2012 17:03:46 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://meenmagal.net/?p=22978</guid>
		<description><![CDATA[செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் 2012ம் ஆண்டிற்கான வருடார்ந்த இல்ல மெய்வலுனர் திறனாய்வு போட்டி வித்தியாலயத்தின் அதிபர் அருள்ராஜா தலைமையில் இன்று(02.02.2012.) இடம் பெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து சிறப்பித்தார். மேலும் சிறப்பதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் வலயக் கலிவி பணிப்பாளர் திருமதி புள்ளநாயகம் ,மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் சிவகுணம்,கல்வி திணைக்கள [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">
<p style="text-align: justify;"><a href="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0151.jpg"><img class="alignleft size-full wp-image-22982" title="DSC_0151" src="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0151.jpg" alt="" width="640" height="425" /></a><a href="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0052.jpg"><img class="alignleft size-full wp-image-22979" title="DSC_0052" src="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0052.jpg" alt="" width="640" height="425" /></a>செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் 2012ம் ஆண்டிற்கான வருடார்ந்த இல்ல மெய்வலுனர் திறனாய்வு போட்டி வித்தியாலயத்தின் அதிபர் அருள்ராஜா தலைமையில் இன்று(02.02.2012.) இடம் பெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து சிறப்பித்தார். மேலும் சிறப்பதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் வலயக் கலிவி பணிப்பாளர் திருமதி புள்ளநாயகம் ,மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் சிவகுணம்,கல்வி திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஊர் மக்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.சேரன், சோழன்,பாண்டியன் என மூன்று இல்லங்கள் இவ் வித்தியாலயத்திலே அமையப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p style="text-align: justify;"><a href="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_00741.jpg"><img class="alignleft size-full wp-image-22983" title="DSC_0074" src="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_00741.jpg" alt="" width="525" height="326" /></a><a href="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0055.jpg"><img class="alignleft size-full wp-image-22980" title="DSC_0055" src="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0055.jpg" alt="" width="640" height="425" /></a><a href="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_01002.jpg"><img class="alignleft size-full wp-image-22981" title="DSC_0100" src="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_01002.jpg" alt="" width="640" height="425" /></a></p>
<p style="text-align: justify;">
]]></content:encoded>
			<wfw:commentRss>http://meenmagal.net/2012/02/22/22978/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கல்குடா தொகுதி பாடசாலை அதிபர்களுடன் முதலமைச்சர் விசேட கலந்துரையாடல்</title>
		<link>http://meenmagal.net/2012/02/22/22970/</link>
		<comments>http://meenmagal.net/2012/02/22/22970/#comments</comments>
		<pubDate>Wed, 22 Feb 2012 16:04:27 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://meenmagal.net/?p=22970</guid>
		<description><![CDATA[கல்குடா தொகுதி பாடசாலைகளின் அதிபர்களுடன் கல்வி அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று(21.02.2011) கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் கல்குடா வலய கல்வி அலுவலகத்தில் இடம் பெற்றது. அதாவது தற்போதுள்ள நிலையில் பாடசாலைகளின் அடைவு மட்டங்கள் மற்றும் கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை ,உயர்தரப் பரீட்சை மற்றும் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றின் பெறுபேறுகளின் வள்ர்ச்சிப் படிகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே உள்ள ஏனைய கல்வி வலயங்களுடன் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><a href="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0006.jpg"><img class="alignleft size-full wp-image-22971" title="DSC_0006" src="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0006.jpg" alt="" width="640" height="425" /></a></p>
<p style="text-align: justify;"><a href="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0001.jpg"><img class="alignleft size-full wp-image-22972" title="DSC_0001" src="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0001.jpg" alt="" width="640" height="425" /></a>கல்குடா தொகுதி பாடசாலைகளின் அதிபர்களுடன் கல்வி அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று(21.02.2011) கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் கல்குடா வலய கல்வி அலுவலகத்தில் இடம் பெற்றது. அதாவது தற்போதுள்ள நிலையில் பாடசாலைகளின் அடைவு மட்டங்கள் மற்றும் கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை ,உயர்தரப் பரீட்சை மற்றும் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றின் பெறுபேறுகளின் வள்ர்ச்சிப் படிகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே உள்ள ஏனைய கல்வி வலயங்களுடன் ஒப்பிடுகின்ற போது கல்குடா கல்வி வலயத்தினது கல்வி வளர்ச்சி மிகவும் குறைந்த நிலையிலேயே தென்படுகின்றது. இதனை எதிர்வரும் காலங்களில் நிவர்த்தி செய்வதன் பொருட்டு பாடசாலையின் அதிபர்களுக்கு தெளிவூட்டுவதற்காகவே இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டதாக முதலமைச்சர் சந்திரகாந்தன் குறிப்பிட்டார். இந் நிகழ்வில கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் எம்.ரி.ஏ.நிஸாம்; கல்குடாவலய கல்வி பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி, மாகாண கல்வி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் அகிலா ,முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் தவேந்திராஜ், கல்வி வலயத்தின் அதிகாரிகள் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து கொண்டார்கள்.<a href="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0007.jpg"><img class="alignleft size-full wp-image-22973" title="DSC_0007" src="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0007.jpg" alt="" width="640" height="425" /></a></p>
<p style="text-align: justify;"><a href="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0005.jpg"><img class="alignleft size-full wp-image-22974" title="DSC_0005" src="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0005.jpg" alt="" width="640" height="425" /></a></p>
<p style="text-align: justify;"><a href="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_00091.jpg"><img class="alignleft size-full wp-image-22985" title="DSC_0009" src="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_00091.jpg" alt="" width="640" height="298" /></a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://meenmagal.net/2012/02/22/22970/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சிவராத்திரி பூஜை வழிபாட்டில் முதலமைச்சர் கலந்து கொண்டார்.</title>
		<link>http://meenmagal.net/2012/02/21/22965/</link>
		<comments>http://meenmagal.net/2012/02/21/22965/#comments</comments>
		<pubDate>Tue, 21 Feb 2012 17:51:05 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://meenmagal.net/?p=22965</guid>
		<description><![CDATA[வந்தாறுமூலை 5ம் வட்டார கிராமத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அங்குள்ள பெரியதம்பிரான் ஆலயத்தில் நடைபெற்ற சிவராத்திரி விசேட பூஜைவழிபாட்டில் கலந்து கொண்டார். கிராமத்திலுள்ள மக்களினது தேவைகளை அவர்களது காலடிக்கு சென்று நேரடியாக ர்த்தி செய்து வருகின்ற முதலமைச்சர் இன்று(20.02.2012) வந்தாறுமூலை கிராமத்திற்கு சென்றார். அங்குள்ள மக்களினது அடிப்படைத் தேவைகளை இனங்கண்டு அதனை ப+ர்த்தி செய்து வருகின்ற ஒரு விசேட செயற்றிட்டத்தினை முதலமைச்சர் ஆரம்பித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் இம் மக்களினது தேவைகள் நிறைவேற்ப்படும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0153.jpg"><img class="alignleft size-full wp-image-22966" title="DSC_0153" src="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0153.jpg" alt="" width="640" height="425" /></a>வந்தாறுமூலை 5ம் வட்டார கிராமத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அங்குள்ள பெரியதம்பிரான் ஆலயத்தில் நடைபெற்ற சிவராத்திரி விசேட பூஜைவழிபாட்டில் கலந்து கொண்டார்.</p>
<p>கிராமத்திலுள்ள மக்களினது தேவைகளை அவர்களது காலடிக்கு சென்று நேரடியாக ர்த்தி செய்து வருகின்ற முதலமைச்சர் இன்று(20.02.2012) வந்தாறுமூலை கிராமத்திற்கு சென்றார். அங்குள்ள மக்களினது அடிப்படைத் தேவைகளை இனங்கண்டு அதனை ப+ர்த்தி செய்து வருகின்ற ஒரு விசேட செயற்றிட்டத்தினை முதலமைச்சர் ஆரம்பித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் இம் மக்களினது தேவைகள் நிறைவேற்ப்படும் எனவும் முதமைச்சர் தெரிவித்தாதர்.</p>
<p>இந் நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் சி.வினாத், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சயின்; முக்கியஸ்த்தர் க. மோகன் அற்றும் கிராம மக்களும் கலந்து கொண்டார்கள்.<a href="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0148.jpg"><img class="alignleft size-full wp-image-22967" title="DSC_0148" src="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0148.jpg" alt="" width="640" height="425" /></a><a href="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0131.jpg"><img class="alignleft size-full wp-image-22968" title="DSC_0131" src="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_0131.jpg" alt="" width="640" height="425" /></a></p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://meenmagal.net/2012/02/21/22965/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>காணி, பொலிஸ் அதிகாரம் கேட்பதில் தான் தாமதம் என்றாலும் முதலமைச்சருடன் பேசுவதற்கும் தாமதமா…? கி.மா.ச.உ.பூ.பிரசாந்தன் கேள்வி</title>
		<link>http://meenmagal.net/2012/02/21/22959/</link>
		<comments>http://meenmagal.net/2012/02/21/22959/#comments</comments>
		<pubDate>Tue, 21 Feb 2012 17:30:13 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://meenmagal.net/?p=22959</guid>
		<description><![CDATA[தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்போம் என்று நாளாந்தம் மக்களை உசுப்பேற்றுவதுடன், அபிவிருத்திக்காக வரவில்லை தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகவே அரியாசனம் ஏறினோம் என்று குறிப்பிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தாங்கள் எங்கே நிற்கிறோம் என்பதை திரும்பிப் பார்க்க வேண்டும். தமிழீழம் தான் ஒரே தீர்வென்று மாகாண சபை முறைமையினை வடகிழக்கு இணைந்திருந்த போதே வேண்டாமென்று உறுமியவர்கள் கிடைத்த வாய்ப்பையெல்லாம் விட்டு விட்டு இலட்சக்கணக்கான தமிழர்களின் உயிர்களைக் காவு கொள்ளச் செய்துவிட்டு காலம் கடந்த ஞானமாக [...]]]></description>
			<content:encoded><![CDATA[<pre><a href="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_00721.jpg"><img class="alignleft size-full wp-image-22963" title="DSC_0072" src="http://meenmagal.net/wp-content/uploads/2012/02/DSC_00721.jpg" alt="" width="161" height="186" /></a>தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்போம் என்று நாளாந்தம்
மக்களை உசுப்பேற்றுவதுடன், அபிவிருத்திக்காக வரவில்லை தமிழ் பேசும்
மக்களின் உரிமைக்காகவே அரியாசனம் ஏறினோம் என்று குறிப்பிடும் தமிழ் தேசிய
கூட்டமைப்பு தாங்கள் எங்கே நிற்கிறோம் என்பதை திரும்பிப் பார்க்க
வேண்டும்.</pre>
<pre> தமிழீழம் தான் ஒரே தீர்வென்று மாகாண சபை முறைமையினை வடகிழக்கு
இணைந்திருந்த போதே வேண்டாமென்று உறுமியவர்கள் கிடைத்த வாய்ப்பையெல்லாம்
விட்டு விட்டு இலட்சக்கணக்கான தமிழர்களின் உயிர்களைக் காவு கொள்ளச்
செய்துவிட்டு காலம் கடந்த ஞானமாக மாகாண சபை முறைமைக்கும், பொலிஸ், காணி
அதிகாரங்களுக்கும் குரல் கொடுப்போம் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
3 ½  வருடங்களாக பொலிஸ், காணி அதிகாரங்கள் வேண்டுமென்று மாகாண சபையின்
ஆளும் தரப்பில் இருந்து குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்ற கிழக்கு
முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் இன்றைய காலகட்டத்தின் தேவையுணர்ந்து
வடகிழக்கு இணைப்பு தவிர்ந்த மாகாண சபையின் பொலிஸ், காணி அதிகாரங்கள்
தொடர்பாக பேசுவதற்கு அழைப்பு விடுத்து 1 ½ மாதங்கள் கடந்தும் பதில் கூற
முடியாதளவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளதென்றால் அவர்களிடம் நிலையான
கொள்கை எதுவும் இல்லையென்பதையே இது வெளிக்காட்டுகின்றது என்பதை அவர்கள்
முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.</pre>
<pre>60 வருடங்கள் அரசியல் அனுபவத்துடன் இருந்து தமிழ் மக்களுக்கு எதனைப்
பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள் என்று திரும்பிப் பார்த்தால்
அழுகுரல்களும், வேதனைகளும் தான் மிச்சமாக இருக்கும். ஆனால் 3 ½
வருடங்களில் கிழக்கு மக்களின் கல்வி, கலை, கலாசார, பொருளாதாரம் உட்பட
அவர்களின் உரிமைக்காக குரல் கொடுத்துவருகின்ற தலைமைத்துவமாக கிழக்கு
மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் உள்ளது.
ஆனால் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்போம் என்று
கூறிக்கொண்டிருக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண
முதலமைச்சர் எழுதிய கடிதத்திற்கே பதில் போட முடியவில்லை என்றால்
மக்களுக்கு எதனை செய்து கொடுக்க விளைகின்றனர். மீண்டும் தமிர்களின்
வாழ்வில் துயரத்தைப் பெற்றுக்கொடுக்கவா விளைகின்றனர் என்ற சந்தேகத்தையே
இது தோற்றுவிக்கின்றது.</pre>
<pre>நாடு நகரச் சட்ட மூலம் கொண்டுவரப்பட்ட வேளையில், ஆளும் அரசுடன் இணைந்து
ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற கட்சி என்ற அதிகாரத்துடன் கிழக்கு மாகாண
முதலமைச்சர் தலைமையிலான குழவினரான நாங்கள் பொருளாதார அபிவிருத்தி
அமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்து நாடு நகரச் சட்டமூலத்தில் இருக்கின்ற
குறைபாடுகள் குறித்து எடுத்துரைத்தோம். அவரும் அதனை ஏற்றுக்கொண்டு
சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளருடன் விளக்கம் கோரினார். ஆளும் அரசுடன்
இணைந்திருக்கும் போது உங்களது கிழக்கு மக்களின் வாக்குகளைப் பெற்ற
கிழக்கு முதலமைச்சர் என்ற வகையில் கிழக்கு மாகாண சபையில் நாங்கள் அதனை
திருத்தங்கள் செய்ய வேண்டுமென திருப்பியனுப்பியுள்ளோம். இதனை
எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொண்டு வீரவசனம் பேசியிருந்தால்
நடத்தியிருக்க முடியாது. இதன் மூலம், ஆளும் அரசுடன் இணைந்து
அபிவிருத்திக்காகவும், உரிமைக்காகவும், குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்
என அனைத்து மக்களும் உணர்ந்திருப்பார்கள் என கிழக்கு மாகாண சபை
உறுப்பினர் பூ.பிரசாந்தன் தெரிவித்தான்.

18.02.2012 நடைபெற்ற ஆரையம்பதி மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப்
போட்டிக்கு பிரதம அதீதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</pre>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://meenmagal.net/2012/02/21/22959/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>

